அனைத்தும் மாயை என்று கூற முடியாது. காரணம் தேவன் என்னைத் தாங்குகின்றார். அவர் என்னை வழிநடத்துகின்றார் என்பதை மாத்தரம் என்னால் உணரக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே எல்லாவற்றிற்காகவும் தேவனுக்கு நன்றியைச் செலுத்துகின்றேன். தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள். எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. என்பதை நான் உண்மையென உணருகின்றேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
more details : click here
வாழ்வில் ஒளி வீசும் அன்பு
-
“முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள்
வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்”
(எபேசியர...
No comments:
Post a Comment